Posts

Who is the Behind Talkers : முதுகிற்கு பின்னாடி பேசுபவர்கள் யாரு... ?

Image
Behind Talk : முதுகிற்கு பின்னாடி பேசுபவர்கள் யாரு? Who is the Behind Talkers? யார் பேசுபவர்கள்?      பொதுவா நம்ம வாழ்க்கையில நமக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக பேசுவதற்கு சூழ்நிலை இடம் தராது. இதனால் அதை பற்றி அவர்களைப் பற்றி வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதோ... அல்லது சூழ்நிலை ஏற்றவாறு இருக்கும் பொழுதோ.. நாமும் நம்மைப் போல் பிறரும் தினம் தினம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். குணமும் பண்பும்      இதனால நம்மளுடைய குணமும் பண்பும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே இருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை இதை நம்ம எப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது. பேசாமல் இருக்கமுடியுமா?      பொதுவா நாம மற்றவர்களை பற்றி ஒரு நாளாவது பேசாம இருக்க மாட்டோம். சரிங்களா! அப்படி பேசிகிட்டு தான் இருப்போம் அதனால நம்ம மூளையையும் மனதையும் சுத்தமா வச்சுக்கணும் அவங்க அதை பண்றாங்க இவங்க இதை பண்றாங்க அங்கு உங்களுக்கு பேசறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் சில சூழ்நிலை அமைந்தாலோ உங்களால ஈஸியா பேசிட முடியும். சூழ்நிலை என்ன?      சூழ்நிலையை அமையாத போது அங்கு நம்மளால பேச முடியாது அதனால வேறொரு வேற ஒருத்தர் கூட எங்கேயோ நமக்கு பேசறதுக்கு வாய்ப்ப

Time of Purchase : வாங்கும் பொழுது இருக்கிற விலை ... விற்கிற பொழுது இருப்பதில்லை... அது ஏன்?

Image
 Time of Purchase : வாங்கும் பொழுது இருக்கிற விலை ... விற்கிற பொழுது இருப்பதில்லை... அது ஏன்? New Products vs Old Products வாங்கும்போது இருக்கிற விலை விற்கும் போது இருப்பதில்லை. ஆமாங்க! எந்த பொருள் ன்னு  கேட்கிறீங்களா அதாங்க நம்ம பயன்படுத்தற வீட்டு உபயோகப் பொருட்களை தான். நான் சொல்றேன் வீட்டுக்கு தேவையானதை எவ்வளவு விலை கொடுத்தாவது நம்ம வீட்டுக்கு வாங்கி போடறோம். ஆனா வீட்டில் இருக்கிற பொருளை அதாவது நாம பயன்படுத்திய பொருளை அடுத்தவங்களுக்கு செகனன்ட்டா விக்கிற தலைவலி இருக்கிறதே.....!  அந்த கடவுள் தான் பாக்கணும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினாலும் 5000 ரூபாய்க்கு கொடு என்று கேட்பான் முடியாதுன்னு சொல்லி அதை மறுபடியும் இங்கிருந்து வேற இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கறதுக்கு அதுக்கு ஒரு பணம் செலவு செய்யணும் அத பேக் பண்றதுக்கு அது பிரிச்சு எடுத்துட்டு போறதுக்கு லோடு பண்றதுக்கு அன்லோடு பண்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன் கூடு விட்டு கூடு பாய்ந்து வாழ்ற வாழ்க்கையை விட கடினம். இந்த புது பொருளை வாங்கிட்டு பழைய பொருளை அடுத்தவங்களுக்கு விக்கிற கஷ்டம் இருக்கு அப்பப்பப்பா முடியல எத்தனையோ பேர

Dangerous Virus in Human Body : மனித உடலில் ஆபத்தான வைரஸ்!

Image
Dangerous Virus  Dangerous Virus in Human Body : மனித உடலில் ஆபத்தான வைரஸ்! மனித உடலில் உள்ள ஆபத்தான வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்க வேண்டும். தினம் தினம் மனித உடலில் புது புது வைரஸ் வந்து கொண்டுதான் இருக்கிறது. என்னடா எதோ டாக்டர் மாதிரி வைரஸ் பற்றி பேசப்போறன் இன்னு நினைக்காதீங்க... நான் சொல்லப்போறது வைரஸ் தான் ஆனா மருத்துவ ரீதியாக இல்ல மனா ரீதியா. மனித உடம்பில் மனதில் விஷம் போல் பரவும் எண்ணம், Negative thoughts பழிவாங்கும் எண்ணம் வெறுப்பான செயல். உலகிலே ரொம்போ மோசமான மிருகம் மனிதன் தான். ரொம்போ பாசமான மிருகம் கூட மனிதன் ஆனால் அத்தையும் வேஷம். எரையும் எளிதில் நம்பிவிடாத, நம்பினவங்களை கைவிடாதே... வைரஸ் ஐ அப்போ அப்போ கிளீன் பண்ணிக்கோங்க பாஸ்...!

Happy Independence Day 2023 : எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Image
   Independence Day 2023 எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! சுதந்திரம் நமக்கு எப்படி கிடைத்தது? பிரிட்டிஷ்காரன் கிட்ட இருந்து நமக்கு 1947ல்ல சுதந்திரம் கிடைச்சிச்சு. இதுக்கு முக்கிய காரணம் காந்தி தாத்தா தான் வன்முறையால் கிடைக்காத Freedom அகிம்சையால கிடைச்சது. அதை தான் இன்று ஆகஸ்ட் 15, 2023 னை சுதந்திர தினமா கொண்டாடுகிறோம்.

Tamil Kutty Story : எடுத்தோம்... கவுத்தோம்... Just Like That!

Image
 எடுத்தோம்... கவுத்தோம்... Just Like That! Tamil Kutty Story இல்ல... வாழ்க்கைய பத்தி என்ன நினைக்கிற, நீ நினைக்கிற அப்போயெல்லாம் உனக்கு தோணுனத பண்றத்துக்கு இது ஒன்னும் களிமண்ணு இல்லை. எடுத்தோம், கவுத்தோம் இன்னு குண்டாவை கவிக்கிற மாதிரி கவுக்க முடியாது. இது வாழ்க்க நின்னு நிறுத்து நிதானமா யோசிச்சு பண்ணனும். எல்லாம் Just Like That இன்னு விட்டுட்டு போக முடியாது இதுதான் வாழ்க்கை.... எடுத்தோம் கவுத்தோம் இன்னு இல்லாம வாழ்க்கைய வாழ பழகுங்க... By லோகேஷ் அப்பு 

Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!

Image
Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை! Begger vs Rich ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு பொய்யாவது ஒரு மனிதன் பேசாமல் இருப்பது கடினம். அப்படிப்பட்ட ஒரு பொய்யின் கதையை தான் நாம் பார்க்க விருக்குகிறோம். ஒரு பிச்சைக்காரன் நான் ஒரு பிச்சைக்காரன் என்று நினைக்காமல் தினமும் தன்னை பணக்காரனாகவே பாவித்து வந்தான். மக்கள் எல்லோரும் ஒரு பிச்சைக்காரனே இப்படி இருக்கும் போது நாம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணி கொண்டு செல்கின்றனர்.  அந்த பணக்கார பிச்சைக்காரன் இல்லையில்லை பணக்காரனை நினைத்திருக்கும் பிச்சைக்காரன் தினமும் போய் சொல்லிவருகிறானே உன்னையில் பிச்சைகாரணன் படத்தில் வர்ற மாதிரி இருப்பானோ எண்ணி சிலர் எண்ணினர்.

Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை

Image
 Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை Nothing is Permanent in the World இவ்வுலகில் நிலையானது எதுவும் இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே, இருப்பினும் நாம் செய்யும் செயல் காலம் காலமாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று பலர் கூறியுள்ளனர் செய்து காட்டியுள்ளனர் இதில் ஏன் நமது பெயர் இருக்கக் கூடாது என்ற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு. By  Lokesh Appu